தற்போதைய செய்திகள்

முன்னாள் மனைவியை பழிவாங்க இன்ஸ்டாகிராமில் முன்னாள் கணவன் செய்த செயல்... வெளியான போட்டோக்கள்... அதிர்ச்சியில் இளம்பெண்

தந்தி டிவி

புதுச்சேரியில் இளம் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் மணிகண்டன் என்பவர் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி புகைப்படங்களை பதிவேற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை