புதுச்சேரியில் இளம் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் மணிகண்டன் என்பவர் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி புகைப்படங்களை பதிவேற்றியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.