தற்போதைய செய்திகள்

மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மயிலந் தீபாவளி... பொள்ளாச்சி அருகே மயிலந் தீபாவளி கோலாகலம்

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற மயிலந் தீபாவளியில் திரளானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராம மக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து, வாண வெடிக்கையுடன், இஸ்லாமிய மக்களுக்கு விருந்து வைத்து மயிலந் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலந் தீபாவளி கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு கிராம மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்