தற்போதைய செய்திகள்

மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மயிலந் தீபாவளி... பொள்ளாச்சி அருகே மயிலந் தீபாவளி கோலாகலம்

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற மயிலந் தீபாவளியில் திரளானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராம மக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து, வாண வெடிக்கையுடன், இஸ்லாமிய மக்களுக்கு விருந்து வைத்து மயிலந் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலந் தீபாவளி கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு கிராம மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை