தற்போதைய செய்திகள்

கந்து வட்டி கொடுமை! காவலர் தற்கொலை

தந்தி டிவி

கடலூரில் கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை

புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) விஷம் அருந்தி தற்கொலை

கடந்த 1ஆம் தேதி விஷம் அருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெண் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்த நிலையில், தற்போது வட்டியுடன் ரூ.12 லட்சம் கேட்பதாக மரண வாக்குமூலத்தில் தகவல்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்