தற்போதைய செய்திகள்

3 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

தந்தி டிவி
• காவல் துறையில் பணியாற்றும் 3 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர் ரெட்டி உத்தரவிடுடள்ளார். • அதன்படி, நெல்லை மாவட்ட எஸ்.பி.ஆக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார். • லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.ஆக பணியாற்றிய சண்முகம், கோவை மாவட்ட துணை ஆணையராகவும், ஆவடி பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றிய குமார், மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை