தற்போதைய செய்திகள்

3 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

தந்தி டிவி
• காவல் துறையில் பணியாற்றும் 3 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர் ரெட்டி உத்தரவிடுடள்ளார். • அதன்படி, நெல்லை மாவட்ட எஸ்.பி.ஆக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார். • லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.ஆக பணியாற்றிய சண்முகம், கோவை மாவட்ட துணை ஆணையராகவும், ஆவடி பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றிய குமார், மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்