தற்போதைய செய்திகள்

3 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

தந்தி டிவி
• காவல் துறையில் பணியாற்றும் 3 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர் ரெட்டி உத்தரவிடுடள்ளார். • அதன்படி, நெல்லை மாவட்ட எஸ்.பி.ஆக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார். • லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.ஆக பணியாற்றிய சண்முகம், கோவை மாவட்ட துணை ஆணையராகவும், ஆவடி பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றிய குமார், மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்