தற்போதைய செய்திகள்

தமிழக - கேரள எல்லையில் போலீசார் சோதனை தீவிரம்

தந்தி டிவி

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அம்மாநில போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து மர்ம நபர்கள் எளிதில் நுழைய கூடும் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி