தற்போதைய செய்திகள்

தமிழக - கேரள எல்லையில் போலீசார் சோதனை தீவிரம்

தந்தி டிவி

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அம்மாநில போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து மர்ம நபர்கள் எளிதில் நுழைய கூடும் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்