தற்போதைய செய்திகள்

தமிழக - கேரள எல்லையில் போலீசார் சோதனை தீவிரம்

தந்தி டிவி

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரளா எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அம்மாநில போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து மர்ம நபர்கள் எளிதில் நுழைய கூடும் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்