தற்போதைய செய்திகள்

#BREAKING | ஊர்காவல் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து! - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சேலத்தில் ஊர்காவல் படையை சேர்ந்த பெண் காவலருக்கு கத்திக்குத்து, அயோத்தியபட்டினம் பகுதியை சேர்ந்த பெண் காவலர் அஞ்சலிதேவியை, கத்தியால் குத்திய சதீஷ்குமார் என்ற நபர் கைது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு, படுகாயம் அடைந்த ஊர்காவல் படை பெண் காவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி, கிச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது, பண மோசடி தொடர்பாக அஞ்சலிதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கத்திக்குத்து

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை