தற்போதைய செய்திகள்

#BREAKING | ஊர்காவல் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து! - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சேலத்தில் ஊர்காவல் படையை சேர்ந்த பெண் காவலருக்கு கத்திக்குத்து, அயோத்தியபட்டினம் பகுதியை சேர்ந்த பெண் காவலர் அஞ்சலிதேவியை, கத்தியால் குத்திய சதீஷ்குமார் என்ற நபர் கைது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு, படுகாயம் அடைந்த ஊர்காவல் படை பெண் காவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி, கிச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது, பண மோசடி தொடர்பாக அஞ்சலிதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கத்திக்குத்து

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு