தற்போதைய செய்திகள்

மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலர், பார்வையாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில இருந்த மீமிசல் காவல் நிலைய காவலர் நவநீதிகிருஷ்ணன், மாடு முட்டியதால் உயிரழந்தார். இந்த செய்தி அறிந்து வேதனை அடைந்த‌தாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துள்ள ஸ்டாலின், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதே மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளாராக இருந்த திருமயத்தை அடுத்த கே.புதுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்