தற்போதைய செய்திகள்

பொலிவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி

தந்தி டிவி

பொலிவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

லா பாஸ் நகரில் கூடிய அவர்கள், கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு எதிராகவும், கல்வித்துறைக்கு அதிக நிதி வழங்கக் கோரி முழக்கமிட்டனர். பின்னர் பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும், கலைத்தனர்.

🔴LIVE : பங்க்-கே மூடப்பட்டது - இறங்கியது அடுத்த பேரிடி

Gold Price Today | தங்கம் விலையில் இன்றும் தெரிந்த மாற்றம்

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி