தற்போதைய செய்திகள்

செல்போனில் கதறிய மாணவி.. பள்ளியில் அத்துமீறிய கொடூர ஆசிரியர் - உரையாடலை கேட்டு அதிர்ந்த பெற்றோர்- சேலத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சேலம் சிவதாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி. செய்முறைத் தேர்வுக்காக பள்ளியில் உள்ள ஆய்வகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த விலங்கியல் ஆசிரியர் மணிகண்டன் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு திரும்பிய மாணவி தனது தோழிக்கு போன் செய்து நடந்ததை கூறி அழுத நிலையில், இதை போன் ரெக்கார்டு மூலமாக அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் மணிகண்டனை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்