தற்போதைய செய்திகள்

அதீத போதைக்காக கள்ளில் கலக்கப்பட்ட விஷ காய்கள் - தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே, போதைக்காக விஷ காய்கள் கலந்து கள் விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

சுப்பிரமணியபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கள்ளுடன் விஷக் காய்கள் கலந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற புளியங்குடி போலீசார், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த திலகராஜ், லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஊமத்தங்காயை இடித்து கள்ளுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்