தற்போதைய செய்திகள்

அதீத போதைக்காக கள்ளில் கலக்கப்பட்ட விஷ காய்கள் - தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே, போதைக்காக விஷ காய்கள் கலந்து கள் விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

சுப்பிரமணியபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கள்ளுடன் விஷக் காய்கள் கலந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற புளியங்குடி போலீசார், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த திலகராஜ், லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஊமத்தங்காயை இடித்து கள்ளுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

CM Stalin | DMK | DMDK | Congress | "தேமுதிகவால்..." - காங்கிரஸ் தரப்பில் வந்த REACTION

🔴LIVE: CM Stalin | Congress | காங்.க்கு எத்தனை தொகுதி? தொடங்கியது பேச்சுவார்த்தை

DMK | Congress | CM Stalin | "கூடுதல் தொகுதி..?" - ஆழ்வார்பேட்டையில் ஒன்றுகூடிய முக்கிய தலைவர்கள்

"காங்.க்கு உறுதியானது தொகுதி... எவ்வளவு சீட் என எல்லாம் முடிவானது" - முக்கிய தகவலை பகிர்ந்த சுபேர்

CM Stalin | Congress | பரபரப்பாகும் திமுக காங்கிரஸ் சந்திப்பு.. யார் யாருக்கு எந்த இடம்?