தற்போதைய செய்திகள்

அதீத போதைக்காக கள்ளில் கலக்கப்பட்ட விஷ காய்கள் - தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே, போதைக்காக விஷ காய்கள் கலந்து கள் விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

சுப்பிரமணியபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கள்ளுடன் விஷக் காய்கள் கலந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற புளியங்குடி போலீசார், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த திலகராஜ், லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஊமத்தங்காயை இடித்து கள்ளுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்