தற்போதைய செய்திகள்

அதீத போதைக்காக கள்ளில் கலக்கப்பட்ட விஷ காய்கள் - தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே, போதைக்காக விஷ காய்கள் கலந்து கள் விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

சுப்பிரமணியபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கள்ளுடன் விஷக் காய்கள் கலந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற புளியங்குடி போலீசார், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த திலகராஜ், லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஊமத்தங்காயை இடித்து கள்ளுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

BREAKING || திடீரென மோதிய இரு விமானங்கள்... டெல்லியில் பெரும் பதற்றம் - பயணிகள் நிலை?

TVK Vijay | Manifesto | "ஒரு மாஸ்டர் பிளான்..." - ஒவ்வொன்றாய் அதிரடியாக அறிவித்த விஜய்

TVK | Vijay | TVK Manifesto | ஒரு குடும்பத்துக்கே இத்தனை லட்சமா..! லிஸ்ட் போட்டுஅதிரவிட்ட விஜய்

TVK Manifesto | Vijay | மேடையேறிய முக்கிய நபர் - அன்பாய் விசாரித்த விஜய்

JanaNayagan | Vijay | ஜனநாயகன் லீக்..! அடுத்த திருப்பம்.. மேலும் 3 பேர் அதிரடி கைது