தற்போதைய செய்திகள்

"ஏய்... கூட்டினு போப்பா... அங்க பாத்துக்கினு நிக்கிற..." தொண்டர்களிடம் ஆங்ரிமணியான அன்புமணி... - வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி
• சேலத்தில் நடந்த கூட்டத்தில் உற்சாக மிகுதியில் தொண்டர் ஒருவர் கூச்சலிடவே... • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோபப்பட்டு திடீரென சென்னை பாஷையில் பேசி முதியவரை அப்புறப்படுத்த கட்டளையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • வாழப்பாடியில் பாமக சார்பில் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் அன்புமணி... • அப்போது ஒரு வயதான தொண்டர் வலுக்கட்டாயமாக மனுவை நீட்டிக் கொண்டே இருக்கவே... • அதை அன்புமணி வாங்கினார்... • இதனால் உற்சாகமடைந்த அந்த வயதான தொண்டர், கத்திக் கூச்சலிடவே... • அதுவரை அமைதியாக இருந்த அன்புமணி, திடீரென டென்ஷனாகி சென்னை பாஷையில் பேசி அந்த முதியவரை அழைத்துச் செல்ல சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை