தற்போதைய செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி, தொடங்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன.. - சந்திக்க போவது யார் யார்..?

தந்தி டிவி
• பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வரும் 8-ஆம் தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. • வரும் 8-ஆம் தேதி சென்னை வரும் அவர், வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடக்கி வைப்பதுடன், மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். • அதைத் தொடர்ந்து, பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றிய பிறகு விமானத்தில் கேரளா செல்கிறார். • எனவே, பிரதமரின் வருகையை ஒட்டி 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்