தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளி-ஐ சந்திக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

தந்தி டிவி
• ஏப்ரல் 9ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். • தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 50 ஆன்டுகள் புலிகள் பாதுகாப்பு நிகழ்வை கொண்டாடும் வகையில் முதுமலை சரணாலயத்தை பிரதமர் பார்வையிட உள்ளதாக குறிப்பிட்டார். • மேலும் ஆஸ்கர் விருது வென்ற "The Elephant Whisperers" குறும்பட நாயகர்களான பொம்மன், பெல்லி தம்பதியையும் பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா