தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளி-ஐ சந்திக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

தந்தி டிவி
• ஏப்ரல் 9ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். • தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 50 ஆன்டுகள் புலிகள் பாதுகாப்பு நிகழ்வை கொண்டாடும் வகையில் முதுமலை சரணாலயத்தை பிரதமர் பார்வையிட உள்ளதாக குறிப்பிட்டார். • மேலும் ஆஸ்கர் விருது வென்ற "The Elephant Whisperers" குறும்பட நாயகர்களான பொம்மன், பெல்லி தம்பதியையும் பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்