தற்போதைய செய்திகள்

தரிசு நிலத்தில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் - விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, தரிசு நிலம் மற்றும் ஏரியோரங்களில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரிசு நிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டதால், புகைமூட்டம் எழும்பி எரிய தொடங்கியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ