தற்போதைய செய்திகள்

தரிசு நிலத்தில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் - விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, தரிசு நிலம் மற்றும் ஏரியோரங்களில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரிசு நிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டதால், புகைமூட்டம் எழும்பி எரிய தொடங்கியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்