தற்போதைய செய்திகள்

தரிசு நிலத்தில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் - விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, தரிசு நிலம் மற்றும் ஏரியோரங்களில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரிசு நிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டதால், புகைமூட்டம் எழும்பி எரிய தொடங்கியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்