தற்போதைய செய்திகள்

தரிசு நிலத்தில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் - விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, தரிசு நிலம் மற்றும் ஏரியோரங்களில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரிசு நிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டதால், புகைமூட்டம் எழும்பி எரிய தொடங்கியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்