தற்போதைய செய்திகள்

வீட்டு கதவை தட்டும் மாத்திரைகள்... போதைப்பொருளாக பயன்படுத்திய மாணவர்கள்... ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி

அந்தியூரில் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்கு பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தியூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆன்லைன் மூலம் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை பொருளாக பயன்படுத்தியுள்ளனர். மேலும் அதனை விற்பனையும் செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் 5 பேரை கைது செய்த நிலையில், தப்பியோடிய மேலும் 2 பேரையும் தேடிவருகின்றனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்