தற்போதைய செய்திகள்

வீட்டு கதவை தட்டும் மாத்திரைகள்... போதைப்பொருளாக பயன்படுத்திய மாணவர்கள்... ஈரோட்டில் பரபரப்பு

தந்தி டிவி

அந்தியூரில் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்கு பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தியூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆன்லைன் மூலம் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை பொருளாக பயன்படுத்தியுள்ளனர். மேலும் அதனை விற்பனையும் செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் 5 பேரை கைது செய்த நிலையில், தப்பியோடிய மேலும் 2 பேரையும் தேடிவருகின்றனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்