தற்போதைய செய்திகள்

பள்ளியில் தரப்பட்ட மாத்திரை... அடுத்தடுத்து மாணவர்களுக்கு வாந்தி... மருத்துவமனையில் அனுமதி... கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் அரசு பள்ளியில் குடற் புழு நீக்க மாத்திரையை சாப்பிட்ட பத்து மாணவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக உடல் நல கோளாறு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடல் புழு நீக்கம் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் படி, ராயனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு,

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. மாத்திரை சாப்பிட்ட மாணவர்களில் 10 பேருக்கு, ஒவ்வாமை காரணமாக, வாந்தி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி