தற்போதைய செய்திகள்

கரண்ட் கம்பியில் லேசாக உரசிய யாத்திரீகர்கள் வாகனம்... துடிதுடித்து பலியான 5 யாத்திரீகர்கள்

தந்தி டிவி

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் மின்சாரம் தாக்கி 5 யாத்திரீகர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவன்பூரின் ராலி சவுஹான் பகுதியில் யாத்திரீகர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனமானது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்தக் கம்பியின் மீது எதிர்பாராத விதமாக உரசியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், 5 பேர் பலியானதாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை