தற்போதைய செய்திகள்

30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறா - தீயணைப்புத் துறையினர் மீட்பு

தந்தி டிவி
• வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே, மாஞ்சா நூலில் சிக்கி தவித்த புறாவை தீயணைப்பு துறையினர் மீட்டனர். • பழமையான அரச மரத்தில், புறாவின் இறகு சிக்கியும், மாஞ்சா நூலில் ஒரு கால் மாட்டிக் கொண்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. • உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், 30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறாவை மீட்டனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு