தற்போதைய செய்திகள்

30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறா - தீயணைப்புத் துறையினர் மீட்பு

தந்தி டிவி
• வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே, மாஞ்சா நூலில் சிக்கி தவித்த புறாவை தீயணைப்பு துறையினர் மீட்டனர். • பழமையான அரச மரத்தில், புறாவின் இறகு சிக்கியும், மாஞ்சா நூலில் ஒரு கால் மாட்டிக் கொண்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. • உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், 30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறாவை மீட்டனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்