தற்போதைய செய்திகள்

30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறா - தீயணைப்புத் துறையினர் மீட்பு

தந்தி டிவி
• வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே, மாஞ்சா நூலில் சிக்கி தவித்த புறாவை தீயணைப்பு துறையினர் மீட்டனர். • பழமையான அரச மரத்தில், புறாவின் இறகு சிக்கியும், மாஞ்சா நூலில் ஒரு கால் மாட்டிக் கொண்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. • உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், 30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறாவை மீட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி