தற்போதைய செய்திகள்

"அண்ணே அந்த போன் என்ன விலை"...அசந்த நேரத்தில் அபேஸ் - ஆனா திரும்பவும் கடைக்கு வந்து அசத்தல்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுரில் கடையில் செல்போன் வாங்கச் சென்றது போல் நடித்து, செல்போனை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி, மொய்சன்ராஜ் என்பவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர், செல்போன் வாங்குவது போல் ஊழியர்களிடம் பேசியுள்ளனர். அப்போது, சுமார் 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புது செல்போனை திருடிய பெண், அதனை தன்னுடன் வந்த நபரிடம் கொடுத்துள்ளார். அந்நபர், செல்போனை தனது உடையில் மறைத்துச் சென்றுள்ளார். இதனை, சிசிடிவியில் பார்த்த கடை ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, திருடிய செல்போனிற்கான விலையை அவர்கள் கொடுத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்