தற்போதைய செய்திகள்

பிரதமர் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பிய பி.எச்.டி., மாணவன்.. விரைந்து வந்த சி.பி.ஐ. - தஞ்சையில் பரபரப்பு

தந்தி டிவி
• பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில் அனுப்பியதாக தஞ்சை அருகே பூண்டியை சேர்ந்த பி.எச்.டி., மாணவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். • தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. • இவர் ஒரு கல்லூரியில் பி.எச்.டி. படித்து வருகிறார். • இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. • இதையடுத்து டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தஞ்சை வந்தனர். • பூண்டியில் உள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிற்கு சென்ற அவர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். • பின்னர் அவரை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையத்துக்கு அழைத்துச்சென்றும் விசாரித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்