தற்போதைய செய்திகள்

PFI தடை எதிரொலி - கேரள மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்

தந்தி டிவி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடை உத்தரவு எதிரொலியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள டிஜிபி உத்தரவை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க கேரள மாநில போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்