தற்போதைய செய்திகள்

PFI தடை எதிரொலி - கேரள மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்

தந்தி டிவி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடை உத்தரவு எதிரொலியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள டிஜிபி உத்தரவை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க கேரள மாநில போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்