தற்போதைய செய்திகள்

ஆத்திரத்தில் 'குடி' மகன் செய்த வெறிச்செயல்..!டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை வளசரவாக்கத்தில், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் தராததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர், டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • வளசரவாக்கம் ஜெய் கார்டன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற கதிரவன் என்பவர், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் கேட்டதாக தெரிகிறது. • கடை ஊழியர் பாண்டுரங்கன் என்பவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கதிரவன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. • இதில், டாஸ்மாக் கடையின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. • இதனிடையே, கதிரவனை பிடித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கதிரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்