தற்போதைய செய்திகள்

ஆத்திரத்தில் 'குடி' மகன் செய்த வெறிச்செயல்..!டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை வளசரவாக்கத்தில், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் தராததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர், டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • வளசரவாக்கம் ஜெய் கார்டன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற கதிரவன் என்பவர், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் கேட்டதாக தெரிகிறது. • கடை ஊழியர் பாண்டுரங்கன் என்பவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கதிரவன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. • இதில், டாஸ்மாக் கடையின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. • இதனிடையே, கதிரவனை பிடித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கதிரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்