தற்போதைய செய்திகள்

ஆத்திரத்தில் 'குடி' மகன் செய்த வெறிச்செயல்..!டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை வளசரவாக்கத்தில், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் தராததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர், டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • வளசரவாக்கம் ஜெய் கார்டன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற கதிரவன் என்பவர், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் கேட்டதாக தெரிகிறது. • கடை ஊழியர் பாண்டுரங்கன் என்பவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கதிரவன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. • இதில், டாஸ்மாக் கடையின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. • இதனிடையே, கதிரவனை பிடித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கதிரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"