தற்போதைய செய்திகள்

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்க.. வி.சி.க எம்பி ரவிக்குமார் தலைமையில் முதல்வர் ரங்கசாமியிடம் மனு

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கக்கோரி, ரவிக்குமார் எம்.பி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில், ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் மீது வன்கொடுமைகள் நிகழாவண்ணம் தடுப்பதற்கும் மாநில அளவிலான ஆணையம் அமைக்கப்படுவது இன்றியமையாததாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மாநில தேசிய ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்