தற்போதைய செய்திகள்

கோயிலில் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு... கையால் அணைத்து நைசாக தூக்கிய நபர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் கைச்சுண்டி பகுதியில் அமைந்துள்ள மாடசுவாமி கோயிலில், மர்ம நபர் ஒருவர், கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை கையால் அணைத்து திருடிச் சென்றுள்ளார். கடந்த 15ம் தேதி நள்ளிரவில் இக்கோயிலுக்குள் நுழைந்த ஒருவர், அங்கு எரிந்த நிலையில் இருந்த இரண்டு குத்துவிளக்குகள் மற்றும் கோயிலின் முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த ஆள் உயர குத்துவிளக்குகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?