தற்போதைய செய்திகள்

கோயிலில் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு... கையால் அணைத்து நைசாக தூக்கிய நபர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் கைச்சுண்டி பகுதியில் அமைந்துள்ள மாடசுவாமி கோயிலில், மர்ம நபர் ஒருவர், கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை கையால் அணைத்து திருடிச் சென்றுள்ளார். கடந்த 15ம் தேதி நள்ளிரவில் இக்கோயிலுக்குள் நுழைந்த ஒருவர், அங்கு எரிந்த நிலையில் இருந்த இரண்டு குத்துவிளக்குகள் மற்றும் கோயிலின் முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த ஆள் உயர குத்துவிளக்குகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ