தற்போதைய செய்திகள்

BSc மேக்ஸ் படித்து பல பேர் உயிரோடு விளையாடிய Fake டாக்டர்

தந்தி டிவி

பள்ளி பாளையத்தில் போலி டாக்டர் அய்யாவு கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே லட்சுமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. 72 வயதான இவர் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அய்யாவுவை விசாரித்தனர். விசாரணையில் அவர் கணிதவியலில் இளங்கலை பட்டம் பெற்றதும், போலியாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அய்யாவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்