தற்போதைய செய்திகள்

BSc மேக்ஸ் படித்து பல பேர் உயிரோடு விளையாடிய Fake டாக்டர்

தந்தி டிவி

பள்ளி பாளையத்தில் போலி டாக்டர் அய்யாவு கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே லட்சுமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. 72 வயதான இவர் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அய்யாவுவை விசாரித்தனர். விசாரணையில் அவர் கணிதவியலில் இளங்கலை பட்டம் பெற்றதும், போலியாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அய்யாவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி