தற்போதைய செய்திகள்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக கொட்டிய பணம் - ஷாக்கான மக்கள்

தந்தி டிவி
• சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 68 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. • பெரம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையை மறைத்து வைத்திருந்த இருவரிடம் சோதனை செய்த போது, இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. • இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த சுனில் குமார், அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ