தற்போதைய செய்திகள்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக கொட்டிய பணம் - ஷாக்கான மக்கள்

தந்தி டிவி
• சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 68 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. • பெரம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையை மறைத்து வைத்திருந்த இருவரிடம் சோதனை செய்த போது, இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. • இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த சுனில் குமார், அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?