தற்போதைய செய்திகள்

மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - கேரள முதலமைச்சருக்கு வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கடிதம்

தந்தி டிவி

கேரளாவில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பகுதிகள் தொடர்பான செயற்கைக்கோள் வரைபடத்தால் மக்கள் அச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வயநாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்க‌க்கூடிய பகுதிகள் தொடர்பாக, தொலை உணர்திறன் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வரைபடம் தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்கள், நிலங்களின் சர்வே எண்கள் இடம்பெற்றுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இதனால், முதற்கட்ட அறிக்கை குறித்து கருத்து கேட்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ