தற்போதைய செய்திகள்

மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - கேரள முதலமைச்சருக்கு வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கடிதம்

தந்தி டிவி

கேரளாவில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பகுதிகள் தொடர்பான செயற்கைக்கோள் வரைபடத்தால் மக்கள் அச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வயநாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்க‌க்கூடிய பகுதிகள் தொடர்பாக, தொலை உணர்திறன் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வரைபடம் தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்கள், நிலங்களின் சர்வே எண்கள் இடம்பெற்றுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இதனால், முதற்கட்ட அறிக்கை குறித்து கருத்து கேட்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்