தற்போதைய செய்திகள்

ஆடு, மாடுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற கிளம்பிய மக்கள் - ஓசூரில் பரபரப்பு

தந்தி டிவி

ஓசூர் அருகே கொரட்டகிரியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு.

ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற புறப்பட்ட மக்கள்.

பொதுமக்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை.

கிராமத்தில் உள்ள 6 கல்குவாரிகளால் கடும் பாதிப்பு என மக்கள் குற்றச்சாட்டு.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ