தற்போதைய செய்திகள்

ஆடு, மாடுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற கிளம்பிய மக்கள் - ஓசூரில் பரபரப்பு

தந்தி டிவி

ஓசூர் அருகே கொரட்டகிரியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு.

ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற புறப்பட்ட மக்கள்.

பொதுமக்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை.

கிராமத்தில் உள்ள 6 கல்குவாரிகளால் கடும் பாதிப்பு என மக்கள் குற்றச்சாட்டு.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்