தற்போதைய செய்திகள்

ஆடு, மாடுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற கிளம்பிய மக்கள் - ஓசூரில் பரபரப்பு

தந்தி டிவி

ஓசூர் அருகே கொரட்டகிரியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு.

ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற புறப்பட்ட மக்கள்.

பொதுமக்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை.

கிராமத்தில் உள்ள 6 கல்குவாரிகளால் கடும் பாதிப்பு என மக்கள் குற்றச்சாட்டு.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்