தற்போதைய செய்திகள்

"அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் மக்கள் வரவேற்பார்கள்" - பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன்

தந்தி டிவி

அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தெரிவித்தார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை