தற்போதைய செய்திகள்

"அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் மக்கள் வரவேற்பார்கள்" - பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன்

தந்தி டிவி

அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், அதிமுகவினர் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என தெரிவித்தார். 

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு