தற்போதைய செய்திகள்

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்

தந்தி டிவி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, அறிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் கிளைகளிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கின்றனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..