தற்போதைய செய்திகள்

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்

தந்தி டிவி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, அறிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் கிளைகளிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்