தற்போதைய செய்திகள்

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்

தந்தி டிவி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என, அறிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் கிளைகளிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில், பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"