தற்போதைய செய்திகள்

கை நிறைய சாவியோடு வலம் வரும் நபர்கள்... சென்னை மக்களே உஷார் - சிசிடிவி காட்சி

தந்தி டிவி

சென்னை, திருநின்றவூரில் நீச்சல் குளம் முன்பு நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நடுகுத்தகையில் உள்ள நீச்சல் குளம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத கும்பல் நோட்டமிட்டுள்ளது. இதில், கைகளில் எண்ணற்ற சாவிகளை வைத்திருந்த அவர்கள், ஒவ்வொன்றாக வாகனத்தினுள் செலுத்தி இரு சக்கர வாகனங்களை திருடி சென்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை