தற்போதைய செய்திகள்

"இப்பவும் சொல்றேன் நீ வைச்சனா நான் உடைப்பேன்.." பேனா நினைவுச் சின்னம் - சீமான் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில், சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சீமான், கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் கண்டிப்பாக உடைப்பேன் என்றும், வடிவேலு கிணற்றை காணவில்லை என்பது போல மெரினாவில் சமாதியை காலி செய்து விடுவேன் என்றும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்