தற்போதைய செய்திகள்

"இப்பவும் சொல்றேன் நீ வைச்சனா நான் உடைப்பேன்.." பேனா நினைவுச் சின்னம் - சீமான் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில், சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சீமான், கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் கண்டிப்பாக உடைப்பேன் என்றும், வடிவேலு கிணற்றை காணவில்லை என்பது போல மெரினாவில் சமாதியை காலி செய்து விடுவேன் என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்