பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா.. காவடி எடுத்து பக்தர்கள் பரவசம் - வெற்றி வேல் முருகனுக்கு 'அரோகரா'
தந்தி டிவி
• பழனியில் களை கட்டும் பங்குனி உத்திர திருவிழா..
• மாலை 4.45 மணிக்கு தோரோட்டம் நடைபெறவுள்ளது
• அதிகாலை முதலே பழனியில் குவிந்து வரும் மக்கள்...
• காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
• தோரோட்டத்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்