தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம் -மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

தந்தி டிவி

ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக வளைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கீழையூரை சேர்ந்த சங்கர் என்பவர் காலில் அடிபட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் உடற்கூற ஆய்வு செய்யும் உதவியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை