தற்போதைய செய்திகள்

"எல்லாரும் சமம் தானே சார்"... தஞ்சை தியேட்டரில் பத்து தல படத்தை பார்த்து ரசித்த நரிக்குறவர் மக்கள்

தந்தி டிவி
• சென்னை ரோகிணி திரையரங்கில், நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. • இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தஞ்சாவூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. • அதன்படி 'அனைவரும் சமம்' என்ற நோக்கில், நரிக்குறவர் மக்களை திரையரங்கிற்குள் அனுப்பி படம் பார்க்க வைத்தனர். • 25க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு, டிக்கெட்டுகள் எடுத்து கொடுக்கப்பட்ட நிலையில், சிம்பு நடித்த 'பத்து தல' படத்தை கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM