தற்போதைய செய்திகள்

"எல்லாரும் சமம் தானே சார்"... தஞ்சை தியேட்டரில் பத்து தல படத்தை பார்த்து ரசித்த நரிக்குறவர் மக்கள்

தந்தி டிவி
• சென்னை ரோகிணி திரையரங்கில், நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. • இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தஞ்சாவூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. • அதன்படி 'அனைவரும் சமம்' என்ற நோக்கில், நரிக்குறவர் மக்களை திரையரங்கிற்குள் அனுப்பி படம் பார்க்க வைத்தனர். • 25க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு, டிக்கெட்டுகள் எடுத்து கொடுக்கப்பட்ட நிலையில், சிம்பு நடித்த 'பத்து தல' படத்தை கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை