தற்போதைய செய்திகள்

வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தொல்லை... பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது மேலும் ஒரு பெண் புகார்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய பாதிரியாரின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இளம் பெண் பாலியல் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமறைவான பாதிரியார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில், பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது போலீசில் புகாரளித்துள்ளார். புகாரில், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட பாதிரியார், தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை