தற்போதைய செய்திகள்

வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தொல்லை... பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது மேலும் ஒரு பெண் புகார்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய பாதிரியாரின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இளம் பெண் பாலியல் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமறைவான பாதிரியார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதில், பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது போலீசில் புகாரளித்துள்ளார். புகாரில், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட பாதிரியார், தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ