தற்போதைய செய்திகள்

தடையை மீறி கட்சிக் கொடி ஏற்றம்..தடுக்க முயன்ற அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு- கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தடையை மீறி கட்சியின் கொடியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வாசுதேவனூர் கிராமத்தில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கட்சிக் கொடிக் கம்பத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டு வைத்தனர். அதற்கு வருவாய்த் துறையினர் தடை விதித்து, அகற்ற முயன்றபோது, அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசிக நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மாலையில் அந்த வழியாக வந்த திருமாவளவன், கட்சிக் கொடியை ஏற்றி விட்டுச் சென்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்