தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டம்?

தந்தி டிவி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகைகளை முன்னிட்டு குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலனை செய்த மத்திய அரசு டிசம்பர் 29ஆம் தேதிக்கு முன்பே கூட்டத்தை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?