தற்போதைய செய்திகள்

மருத்துவ படிப்பு படிக்க வலுக்கட்டாயப்படுத்திய பெற்றோர்...விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

சென்னையை அடுத்த மதுரவாயலில், பெற்றோர் வலுக்கட்டாயமாக மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போரூர் கார்டன் ராமசாமி நகர் பகுதியை சேர்ந்த சைலா என்ற பெண், தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு வந்த நிலையில், திடீரென தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,

வலுக்கட்டாயமாக குடும்பத்தினர் மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், படிப்பில் ஆர்வம் காட்டாத சைலாவை, அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி