தற்போதைய செய்திகள்

மருத்துவ படிப்பு படிக்க வலுக்கட்டாயப்படுத்திய பெற்றோர்...விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

சென்னையை அடுத்த மதுரவாயலில், பெற்றோர் வலுக்கட்டாயமாக மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போரூர் கார்டன் ராமசாமி நகர் பகுதியை சேர்ந்த சைலா என்ற பெண், தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு வந்த நிலையில், திடீரென தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,

வலுக்கட்டாயமாக குடும்பத்தினர் மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், படிப்பில் ஆர்வம் காட்டாத சைலாவை, அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"