தற்போதைய செய்திகள்

மருத்துவ படிப்பு படிக்க வலுக்கட்டாயப்படுத்திய பெற்றோர்...விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

சென்னையை அடுத்த மதுரவாயலில், பெற்றோர் வலுக்கட்டாயமாக மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போரூர் கார்டன் ராமசாமி நகர் பகுதியை சேர்ந்த சைலா என்ற பெண், தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பு வந்த நிலையில், திடீரென தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,

வலுக்கட்டாயமாக குடும்பத்தினர் மருத்துவப் படிப்பில் சேர்த்ததால், படிப்பில் ஆர்வம் காட்டாத சைலாவை, அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்