தற்போதைய செய்திகள்

டியூஷனுக்கு சென்ற மகளை தேடிய பெற்றோர்.. பவானி ஆற்றில் சடலமாக கிடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாயமான பள்ளி மாணவி, பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தாசம்பாளையம் பகுதி அருகே வசித்து வருபவர் காதர். இவரது 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி டியூஷனுக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மாணவி, நேற்று மாலை பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை