தற்போதைய செய்திகள்

"பள்ளி செல்வதை தடுக்க மாணவிகளை குறி வைத்து விஷ தாக்குதல்" - அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!

தந்தி டிவி
• ஈரானில் பள்ளி சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது. • சமீப காலமாக 4 நகரங்களில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகள் தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களது உடலில் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. • பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக மர்ம நபர்கள் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்