தற்போதைய செய்திகள்

"பள்ளி செல்வதை தடுக்க மாணவிகளை குறி வைத்து விஷ தாக்குதல்" - அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!

தந்தி டிவி
• ஈரானில் பள்ளி சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது. • சமீப காலமாக 4 நகரங்களில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகள் தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களது உடலில் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. • பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக மர்ம நபர்கள் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை