தற்போதைய செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் விவகாரம்... மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ தகவல்

தந்தி டிவி
• பரந்தூர் விமான நிலையம் அமைக்க நான்காயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. • இது குறித்து திமுக எம்.பி. கிரி ராஜன், எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். • அந்த பதிலில், டிட்கோ மற்றும் தமிழக அரசு இட அனுமதி வழங்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்திருப்பதாக கூறியுள்ளார். • அந்த விண்ணப்பம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து மத்திய விமான போக்குவரத்து துறையின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். • டிட்கோ தாக்கல் செய்துள்ள இடம் அனுமதி விண்ணப்பத்தின் படி பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நான்காயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை