தற்போதைய செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் விவகாரம்... மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ தகவல்

தந்தி டிவி
• பரந்தூர் விமான நிலையம் அமைக்க நான்காயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. • இது குறித்து திமுக எம்.பி. கிரி ராஜன், எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். • அந்த பதிலில், டிட்கோ மற்றும் தமிழக அரசு இட அனுமதி வழங்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்திருப்பதாக கூறியுள்ளார். • அந்த விண்ணப்பம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து மத்திய விமான போக்குவரத்து துறையின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். • டிட்கோ தாக்கல் செய்துள்ள இடம் அனுமதி விண்ணப்பத்தின் படி பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நான்காயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்