• முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை யானை கவுனியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
• அதில், அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
• விழாவில் பங்கேற்றவர்கள், முதல்வர் ஸ்டாலின் பற்றி கூறிய கருத்துகளை பார்க்கலாம்.