தற்போதைய செய்திகள்

செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த பாண்டாக்கள்... மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழும் பாண்டா குட்டிகள்

தந்தி டிவி

சீனாவின் சாங்சி மாகாணத்தில் உள்ள கிங்லிங் ராட்சத பாண்டா ஆராய்ச்சி மையத்தில் இந்த ஆண்டு மட்டும் 6 பாண்டா குட்டிகள் பிறந்துள்ளன.

2003ல் இருந்து இந்த ஆண்டில் தான் அதிக பாண்டா குட்டிகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை கருவூட்டல் மூலம் இந்த குட்டிகள் பிறந்த நிலையில், அவற்றில் 2 ஜோடி இரட்டைப் பிறவிகளும் அடக்கம்...

இந்த குட்டி பாண்டாக்கள் நல்ல உடல் நலத்துடன் விளையாடி மகிழ்வதாக ஊழியர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது...

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?