தற்போதைய செய்திகள்

கடலூரை உலுக்கிய ஊராட்சி தலைவியின் கணவன் கொலை - கைதான பெண்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் கொல்லப்பட்ட வழக்கு

வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 2 பேர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண்

மாசிலாமணி, பிரகலநாதன் ஆகிய இருவரும் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

மாசிலாமணி, பிரகலநாதனுக்கு 3 நாள் நீதிமன்ற காவல் விதித்தது சிதம்பரம் நீதிமன்றம்

மதியழகன் கொலை வழக்கில் ஒரு பெண் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்