தற்போதைய செய்திகள்

கடலூரை உலுக்கிய ஊராட்சி தலைவியின் கணவன் கொலை - கைதான பெண்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் கொல்லப்பட்ட வழக்கு

வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 2 பேர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண்

மாசிலாமணி, பிரகலநாதன் ஆகிய இருவரும் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

மாசிலாமணி, பிரகலநாதனுக்கு 3 நாள் நீதிமன்ற காவல் விதித்தது சிதம்பரம் நீதிமன்றம்

மதியழகன் கொலை வழக்கில் ஒரு பெண் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்