தற்போதைய செய்திகள்

ஊருணியை தூர்வார எதிர்ப்பு.. கையை அறுத்து கொண்ட ஊராட்சி மன்ற துணை தலைவர்

தந்தி டிவி

சிவகங்கை அருகே ஊரணியை தூர்வாரும் பணியை நிறுத்த கோரி ஊராட்சி மன்ற துணை தலைவர்

கத்தியால் கையை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்குளம் கிராமத்தில் உள்ள ஊரணியை தூர் வாரும் பணியை அதன் ஒப்பந்தக்காரர் துவக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சி துணை தலைவர் போஸ் என்பவர் தகராறு செய்ததோடு கையை கத்தியால் தானே அறுத்து கொண்டு போலீசில் புகார் அளிப்பேன் என மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை