தற்போதைய செய்திகள்

ஊருணியை தூர்வார எதிர்ப்பு.. கையை அறுத்து கொண்ட ஊராட்சி மன்ற துணை தலைவர்

தந்தி டிவி

சிவகங்கை அருகே ஊரணியை தூர்வாரும் பணியை நிறுத்த கோரி ஊராட்சி மன்ற துணை தலைவர்

கத்தியால் கையை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்குளம் கிராமத்தில் உள்ள ஊரணியை தூர் வாரும் பணியை அதன் ஒப்பந்தக்காரர் துவக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சி துணை தலைவர் போஸ் என்பவர் தகராறு செய்ததோடு கையை கத்தியால் தானே அறுத்து கொண்டு போலீசில் புகார் அளிப்பேன் என மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ