தற்போதைய செய்திகள்

இடி விழுந்ததில் பற்றி எரிந்த பனைமரம்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி, கோட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சுரக்குடி பகுதியில் பனை மரத்தின் மீது இடி விழுந்ததில், அந்த பனைமரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்