தற்போதைய செய்திகள்

கண்ணீர் விட்டபடியே தாயின் உடலுக்கு தீ மூட்டிய ஓபிஎஸ்

தந்தி டிவி
• முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார். • இதனையடுத்து அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரியகுளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. • அப்போது, அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். • இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தனது தாயின் உடலுக்கு ஓபிஎஸ் மொட்டை அடித்து தீ மூட்டினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ