தற்போதைய செய்திகள்

கண்ணீர் விட்டபடியே தாயின் உடலுக்கு தீ மூட்டிய ஓபிஎஸ்

தந்தி டிவி
• முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார். • இதனையடுத்து அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரியகுளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. • அப்போது, அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். • இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தனது தாயின் உடலுக்கு ஓபிஎஸ் மொட்டை அடித்து தீ மூட்டினார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்