தற்போதைய செய்திகள்

கண்ணீர் விட்டபடியே தாயின் உடலுக்கு தீ மூட்டிய ஓபிஎஸ்

தந்தி டிவி
• முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. • முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார். • இதனையடுத்து அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரியகுளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. • அப்போது, அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். • இந்நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தனது தாயின் உடலுக்கு ஓபிஎஸ் மொட்டை அடித்து தீ மூட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்