தற்போதைய செய்திகள்

குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் - செல்ஃபி எடுக்க சூழ்ந்த பக்தர்கள்

தந்தி டிவி
• தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். • ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், கால பூஜையில் பங்கேற்று தண்டாயுதபாணியை வழிபட்டார். • தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள போகர் சன்னதியில், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். • பின்னர், வெளியே வந்த தமிழிசை சௌந்தரராஜனை பக்தர்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்

DMK | TN Budget | லைவ்-ல் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர் | திமுக எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ்

TNGovt | High Court | KN Nehru | "KN நேருவுக்கு உரிமை இல்லை.." தமிழக அரசு திட்டவட்டம்

Highcourt | ``வழக்கறிஞர்களின் சட்ட அறிவை பார்ப்பதில்லை..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி வேதனை

BREAKING || "யார் தடுத்தாலும்..." - ஆளுநருக்கு தவெக கண்டனம்