• தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
• ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், கால பூஜையில் பங்கேற்று தண்டாயுதபாணியை வழிபட்டார்.
• தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள போகர் சன்னதியில், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
• பின்னர், வெளியே வந்த தமிழிசை சௌந்தரராஜனை பக்தர்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.