தற்போதைய செய்திகள்

குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் - செல்ஃபி எடுக்க சூழ்ந்த பக்தர்கள்

தந்தி டிவி
• தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். • ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், கால பூஜையில் பங்கேற்று தண்டாயுதபாணியை வழிபட்டார். • தொடர்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள போகர் சன்னதியில், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். • பின்னர், வெளியே வந்த தமிழிசை சௌந்தரராஜனை பக்தர்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்