தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல் - பாக். உளவுத் துறை அதிகாரி கொலை

தந்தி டிவி
• பயங்கரவாதிகளுடனான மோதலில் பாகிஸ்தானின் உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன் மேலும் 7 அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். • வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடனான தீவிர மோதலில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. • கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து இப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. • குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். • நாட்டின் முக்கிய உளவுத் துறை அமைப்பைச் சேர்ந்த பிரிகேடியர் முஸ்தபா கமால் பார்கி தெற்கு வசிரிஸ்தானில் நடந்த தற்போதைய தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், இதற்க்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை