தற்போதைய செய்திகள்

அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல் - பாக். உளவுத் துறை அதிகாரி கொலை

தந்தி டிவி
• பயங்கரவாதிகளுடனான மோதலில் பாகிஸ்தானின் உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன் மேலும் 7 அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். • வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடனான தீவிர மோதலில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. • கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து இப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. • குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். • நாட்டின் முக்கிய உளவுத் துறை அமைப்பைச் சேர்ந்த பிரிகேடியர் முஸ்தபா கமால் பார்கி தெற்கு வசிரிஸ்தானில் நடந்த தற்போதைய தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், இதற்க்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை